பலகற்றோம் யாம் என்று தற்புகழ் வேண்டா;
அலர்கதிர் ஞாயிற்றை கைக்குடையும் காக்கும்;
சில கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்
-கதிரவனை கைக்குடை மறைப்பது போல் பல நூல் கற்றோம் என தற்புகழ்ச்சி வேண்டாம்.இவர்களை விட கொஞ்சம் கற்றோர் இடத்தில் உறுதிச்சொல் இருக்கும்
No comments:
Post a Comment