Saturday, 2 October 2021

ராஜன்

அன்றாடம் வாசிக்கும் புத்தகங்களில், நம்மைச் செறிவூட்டக்கூடிய ஒரே ஒரு வரியை வாசித்தாலே போதுமானது. அன்றாடம் செறிவுபெறுகிறோம் என்பதே மற்ற எல்லாவற்றையும்விட மகிழ்ச்சிதரக்கூடியதாகவும் திருப்திதரக்கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

-த.ராஜன்

No comments:

Post a Comment