Thursday, 21 October 2021

சுகபோதானந்தா

ஒரு விஷயத்தைத் திறந்த மனதோடு அணுகுபவர்களிடம், புரிந்துகொள்ள எத்தனிப்பவர்களிடம் விவாதம் செய்யலாம்.ஆனால் தன் கருத்தைத் தாண்டி வேறெதையும் ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் விவாதிப்பது நேர விரயம்

-சுகபோதானந்தா

No comments:

Post a Comment