Thursday, 14 October 2021

வெண்ணிலா

உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்

தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன

உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது
வாழ்வின் அமுதமும் நஞ்சும்

-அ.வெண்ணிலா

No comments:

Post a Comment