நான் சொல்வது ‘உபதேசங்கள்’ அல்ல. சிந்தனைகள். அவை கேட்பவரின் சிந்தனைகளுடன் உரையாடுகின்றன. அவரை மேலும் சிந்திக்கச் செய்கின்றன. அச்சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவும் தெளிவாக முன்னெடுக்கவும் உதவுகின்றன. உண்மையில் அவருக்கான விடை என்பது அவரே கண்டடைவதுதான்
-ஜெயமோகன்
No comments:
Post a Comment