Monday, 23 May 2022

நீதிக்கதை

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம் !!!!!!

அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய் !!!!!!!!!! என்று கேட்க

காகமோ !!!!!! சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம் !!!!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !!!!

அந்த வழியே சென்ற புலி !!!!!

சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !!!!!!!!

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment