Thursday, 5 May 2022

சீனக் கவிதை

இருபது 
வயதுவரை உலகத்தை 
நாம் 
கவனிக்காமல் இருக்கிறோம்...

இருபது முதல் நாற்பதுவரை 
உலகம் 
நம்மைக் கவனிக்கிறதென்று 
எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

அறுபதில்தான் 
உலகம் நம்மைக்கவனிக்கவே 
இல்லையென 
உணர்ந்து கொள்கிறோம்...

~ சீனக் கவிதை ~

No comments:

Post a Comment