கோலப்பொடி
Thursday, 5 May 2022
சீனக் கவிதை
இருபது
வயதுவரை உலகத்தை
நாம்
கவனிக்காமல் இருக்கிறோம்...
இருபது முதல் நாற்பதுவரை
உலகம்
நம்மைக் கவனிக்கிறதென்று
எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
அறுபதில்தான்
உலகம் நம்மைக்கவனிக்கவே
இல்லையென
உணர்ந்து கொள்கிறோம்...
~ சீனக் கவிதை ~
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment