எட்மண்ட் ஹிலாரியிடம்.. நீங்க எவரெஸ்ட் மலை ஏறும்போது சவாலாக இருந்தது குளிரா,பனிப்பாறைகளா என பலவாறு கேட்டனர்.அதற்கு
'உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது.பலரும் முயன்று தோற்றுள்ளனர். எனவே உன் முயற்சியை விட்டுவிடு.என்ற எதிர்மறை எண்ணம்தான் சவாலாக அமைந்தது.இதை போராடி வென்றேன் என்றார்
No comments:
Post a Comment