இந்தியர்கள் ரொம்ப சுயநலக்காரர்கள்.உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது.ஏதோ ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துக் கொள்வது போல.. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், காப்பாற்ற ஆள் வேண்டும் என்பதற்காகவே குழந்தையை பெற்று வளர்க்கிறீர்கள்
-ரா.கி ரங்கராஜன் கட்டுரையில்
No comments:
Post a Comment