கோலப்பொடி
Saturday, 14 May 2022
தனக்காக பெய்யும் மேகம் என்று ஒரு தாவரத்திற்கு எந்த அடையாளமும் இல்லை உயர நிற்பது அகண்ட ஆகாயம் அதில் தனதான துளியை யாசித்து காத்திருக்கிறது யாருமற்றவர்கள் அப்படித்தான் குவிந்த அன்பு தெய்வமென்றால்பரந்து நிற்பது மனுஷர்கள்தான் இல்லையா-நேசமித்ரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment