தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால்,தன்னை
வியவாமை அன்றோ வியப்பு ஆவது!இன்பம்
நயவாமை அன்றோ நலம்
-குமரகுருபரர்
ஒருவன் தன்னைத்தான் வியந்துகொள்ளல்,புகழ்ந்து கொள்ளல் என்பது நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது போல முட்டாள்த்தனம்
No comments:
Post a Comment