Monday, 9 May 2022

எஸ்.ரா

காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தைப் பதிவு செய்கிறது.

முதல் நரையைக் கண்டபோது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள்?

நரை என்பது காலத்தின் சிரிப்பு .அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது

-எஸ்.ரா

No comments:

Post a Comment