நாம ஏன் ஒரு முடிவுக்கு அவசரமா வரணும்? முடிவுக்கு வந்து விட்டால் தெளிவை அடைந்து விட்டோம் என்று அர்த்தமா ..? ஒரு நாளும் இல்லை. எந்த முடிவும் நிரந்தரமானது அல்ல. முடிவுகளுக்கு முந்தைய பரிசீலனை தான் முக்கியம்..
மிகக் கடினமான யாத்திரை அது..
~ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் -
சுந்தர ராமசாமி
No comments:
Post a Comment