சூழல் பாதுகாப்பாக இருக்கும் போது பராமரிப்பது எளிது அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பே நிலைமையை சமாளிப்பது எளிது
பொருள் காய்ந்திருக்கும் போது ஒடிப்பது எளிது
நுண்ணியதாக இருக்கும் போதே ஒரு பொருளை கரைப்பது சுலபம்
ஒரு செயல் ஒன்றுமில்லாமல் இருக்கும் போதே அதை கவனிக்க கற்றுக்கொள்
ஒழுங்கீனம் வருவதற்கு முன்பே சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திரு
-தாவோ
No comments:
Post a Comment