Monday, 14 November 2022

பிர்சா முண்டா




உழுபவனுக்கே நிலம் சொந்தமென உரிமைகுரல் எழுப்பிய பழங்குடியினப் போராளி.வில் அம்புகளை பயன்படுத்தியே எதிரிகளை வீழ்த்தி..25வயதில் இறந்தார். 1908ம் ஆண்டு வந்த சட்டத்தின் படி ஆதிவாசிகளின் நிலத்தை யாரும் பயன்படுத்த முடியாத சட்டம் வந்தது.

*நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் 
பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு மட்டுமே சிலை வைத்துள்ளனர்.ராஞ்சி விமான நிலையத்துக்கு இவர் பெயர் சூட்டியுள்ளனர்.மலை வாசிகளின் தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்

No comments:

Post a Comment