Saturday, 5 November 2022

திருச்செந்தாழை


ஒன்றை இன்னொருவரிடம் கூறிவிட்டால் பாரம் குறைந்துவிடும் என்பது ஓரளவு உண்மைதான்.
ஒன்றை முழுமையாக நம்மிடம் நாமே அமைதியாகக் கூறிக்கொள்ளும்போது நிகழ்கின்ற ஆசுவாசம் வேறுவகையானது. சமயங்களில் அது அற்புதமான நேர்மறையாகவும் மாறவல்லது.

-பா.திருச்செந்தாழை

No comments:

Post a Comment