Wednesday, 30 November 2022

இறையன்பு


என்னுடைய கையெழுத்து, எதையாவது பார்த்து எழுதும்போது கிறுக்கலாக இருக்கும்.நானாக எழுதும் போது சற்றுத் தெளிவாக இருக்கும்.என் கையெழுத்தில் இருந்துதான் "மற்றவர்களை நகலெடுப்பது கிறுக்குத்தனம்" என்று கற்றுக்கொண்டேன்

-வெ.இறையன்பு

No comments:

Post a Comment