Friday, 11 November 2022

திருச்செந்தாழை


‘பின்னால் அமர்ந்திருக்கும் 
நிறைசூலி மனைவியுடன் 
சண்டையிட்டபடி, 
பதனமாக 
சைக்கிள் மிதிக்கிறான். 
அப்படி ஓர் அழகான கோபம் 
எங்கேயும் இல்லை’ 

-திருச்செந்தாழை

No comments:

Post a Comment