Wednesday, 23 November 2022

மு.கதிரேசன்


பத்துரூபாய்க் கீரைவிற்கக் 
கத்தும்குரல் காததூரம் கேட்கிறது. 
வாடாதிருக்க வேண்டும் 
விற்றுத் தீரும்வரை. 

- மு.கதிரேசன்

No comments:

Post a Comment