மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல்தான்.அதன் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டருக்கு அடியிலும் ஆயிரக்கணக்கான நரம்பு முனைகள் இருக்கின்றன. அவை மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஓயாமல் செய்திகளை அனுப்ப உதவுகின்றன. மனித பிறப்பின் போது முதன்முதலாக புலனாவது தொடு உணர்வு தான்.மரண நேரத்தில் இறுதியாக உடலில் இருந்து விடைபெறுவதும் அது தான்
-உமா மகேஸ்வரி
No comments:
Post a Comment