உலகைச்சுற்றிய ஆமை வாழ்க்கையில் ஜெயிக்க புத்திசாலித்தனம் அவசியமில்லை. முட்டாளாக இல்லாமல் இருந்தாலே போதும். மிகப்பெரிய புத்திசாலிகள் எல்லாம் சின்ன, சின்ன முட்டாள்தனத்தால் தான் இடறிவிழுந்து தோற்கிறார்கள். முட்டாள்தனங்களை தவிர்த்துவிட்டு , எளிமையான தேர்வுகளை செய்து ஐம்பது ஆண்டுகள் கழித்து திரும்பிபார்த்தால் மிகப்பெரிய சிகரத்தின் உச்சியில் நிற்போம். மிகப்பெரிய சிகரங்களின் உச்சியை அடைய ஒரே வழி தவறுகள் செய்யாமல், நிதானமாக, மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதே ஆகும். முயல் 100 மீட்டர் ரேஸை ஜெயிக்கும். ஆனால் உலகை சுற்றிவருவது ஆமையால் தான் முடியும்.-நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment