'ஒரு பொருளை 360 கோணங்களில் பார்க்க முடியும் என்பது விஞ்ஞான உண்மை.ஒரு கருத்துக்கும் 360 மட்டுமல்ல..அதற்கும் மேலான கோணங்கள் இருக்க முடியும் என்பதை எற்றுக்கொண்டாலே உலகில் வெட்டி விவாதங்கள் குறைந்து ஆரோக்கியமான விவாதங்கள் நிலவும்.என்னுடைய கோணம் தவிர வேறு எதுவுமே சரியல்ல என்று பிடிவாதமாக யோசிக்கும்போதுதான்,அறிவு தன் வளர்ச்சியை நிறுத்திக்கொள்கிறது.'- Pattukkottai Prabakar Pkp
No comments:
Post a Comment