"ஒரு மனிதனுக்கு உண்மையாகத் தோன்றுவது பல சமயங்களில் மற்றொருவருக்கு உண்மைக்குப் புறம்பானதாகத் தெரியும்.ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் கவலையடைய வேண்டாம்.உண்மையுனர்வுடன் முயன்றால் மாறுபட்ட உண்மைகளாகத் தெரிவன ஒரு மரத்தின் பல இலைகள் போலத்தான் என்பது தெளிவு பெறும்.ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் வெவ்வேறு பண்புகளில் தோன்றுகிறார் அல்லவா? இருப்பினும் நாம் அவர் ஒருவரே என்பதை உணர்கிறோம்.எனவே நம்முடைய தரிசனத்திற்கு ஏற்ப நாம் உண்மையைக் கடைபிடிப்பதில் பிழையில்லை.அது ஒருவரின் கடமையே ஆகும்.-காந்தி
No comments:
Post a Comment