Thursday, 4 April 2024

அமைதி- நா காத்தல்- மௌனம் இந்த மூன்றும் எப்படி வெவ்வேறானவை?அமைதி - இரண்டு பேருக்கிடையே முழுமையான, சரியான புரிதல் ஏற்படும் போது வருவது. நா காத்தல் - இரண்டு பேருக்கிடையே பேசுற பேச்சால பிரச்சனை ஆகக்கூடாது என்ற நிலையில் வருவது. மௌனம் - இரண்டு பேருக்கிடையே எது பேசினாலும் பிரச்சனை வரும் என்ற நிலையில் மலர்வது... 🙂

No comments:

Post a Comment