Sunday, 28 April 2024

நிறைய எழுதுவது என்பது காணாமல் போய்விடுவோமோ என்ற உள்பயத்தின் வெளிப்பாடு. குறைவாக எழுதுவது என்பது லௌகீகக் கடலின் வெளியொதுங்கிப் பிறவியமுதைக் குடிப்பதாகப் பாவித்துக்கொள்ளும் தப்பித்தல்! இடைப்பட்டிருப்பதே இயல்பு.-கல்யாணராமன்

No comments:

Post a Comment