நீருக்குள் இருக்கும் ஆக்ஸிஜனை ஏன் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை?
பாலில் இருக்கும் நெய்யை நேரடியாக நாம் சாப்பிட முடியாதல்லவா ?அது போலத்தான் நீரில் இருக்கும் ஆக்சிஜனையும் .
வெப்ப ரத்த பிராணிகள் ,மற்றும் குளிர் ரத்த பிராணிகள் என்று இயற்கை இரண்டுவகையாக பிரித்துள்ளது .அவை முறையே தரையிலும் ,தண்ணீரிலும் இருப்பவை .ஒன்றில் உயிர்வாழும் உயிர்கள் மற்றவற்றில் வாழ இயலாதவாறு அவற்றின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலம் வேறுபட்டு இருக்கின்றது .
சில மட்டும் இரண்டிலும் இருக்கும் .தவளை போல .
திமிங்கலம் நீரில் இருந்தாலும் அதுவும் மனிதரை போல சுவாசிப்பவையே .நீரில் இருந்து மீன்கள் ஆக்சிஜனை பிரித்தெடுப்பதுபோல எடுக்காமல் ,நீரின் மேல் வந்து காற்றை உட்கொண்டுவிட்டு நீரினுள் செல்கின்றது .
-படித்தது
No comments:
Post a Comment