தூரத்தில் தெரிகிற அமைதியைப் பார்த்தல் என்பது விழி செய்யும் நீண்ட தவம். நிலவு, கடல், தொடுவானம், அசையும் மனிதர்கள் என எல்லாமே தொலைவினைக் கவிதையாக்கும் சூட்சுமம் அறிந்தவை. எந்தவித சலனமும் இன்றி தொலைவில் அசைந்துகொண்டிருக்கிற எல்லாமே தனிமையின் அழகு. தனிமையின் அழகு போல தனித்துவமானது எதுவுமில்லை. புல்லாங்குழலின் ஓசையை மாதிரி, கொஞ்சமும் சலிப்பு ஏற்படாத வண்ணம் நம்முள் சோகத்தை ஊறச் செய்பவை.-சுதர்சன்
No comments:
Post a Comment