துன்பம், துயரத்தை தடுக்க முனைகையில் அவை அதிகரிக்கவே செய்கின்றன. அவற்றை பற்றி கவலைப்படுவதை நிறுத்தினால் அவை அதன்பின் நம்மை துன்புறுத்தும் சக்தியை இழக்கின்றன. மகிழ்ச்சி வேண்டும் என தேடி அலைகையில் உன்னிடம் மகிழ்ச்சி இல்லை என நீ ஒப்புக்கொள்வதாக தான் பொருள். மகிழ்ச்சியை தேடுவதை நிறுத்தினால் அது உன்னிடமே இருப்பதை நீ கண்டுகொண்டாய் என பொருள் ~புத்தர்
No comments:
Post a Comment