அப்பா அவளிடம் என்ன வேண்டுமெனக் கேட்டார்?அவள் யோசித்தாள்.யோசித்தல் என்பது, கண்களை மேலே செருகிக் கொள்ளுதல்;கூரையைப் பார்த்தல்; ஏற்கெனவே கடித்துத் துப்பப்பட்டிருந்தாலும், இருப்பது போல் பாவித்துக்கொண்டு நகத்தைக் கடித்தல்; இவை அனைத்தையும் செய்து விட்டு ஜோதி சொன்னாள்:-பிரபஞ்சன்
No comments:
Post a Comment