டிப்போவின் முன் ஆறு. முன்னும் பின்னும் குறுகி,நடுவில்
விரிந்து,முதலையின் உடல்போல் ஓடும்.மந்தமான,கபடமான அசைவு,ஆழமில்லை.ஆனால் ஆழத்திற்குரிய கம்பீரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. விழுந்தால் இறந்தோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி. உலகின் அழகான தூண்டுதல்களில் இதுவும் ஒன்று
-சுந்தர ராமசாமி
No comments:
Post a Comment