திப்பு சுல்தான் மைசூரை ஆண்டபோது அந்தியூருக்கு வேட்டைக்கு வருவதுண்டு. அப்போது குதிரை விற்க வியாபாரிகள் சந்தைக்கு வருவார்கள்.
திப்பு கோட்டையையும் குதிரை லாயத்தையும் உருவாக்கினாராம். தற்போது பேருந்துநிலையம் பின்புற பகுதி கோட்டை என அழைப்பது குறிப்பிடத்தக்கது
#info
No comments:
Post a Comment