ஒருவனுக்கு யாகம் செய்ய நூறு வெண் பசுக்கள் தேவைப்பட்டது.தருமரிடம் 21 பசுக்கள் இருந்தன.தானமாய் கேட்டு கொடுக்காததால் பகடை விளையாட அழைத்தான்.அதில் தோற்றுப்போய் அவனிடம் பசுக்களை இழந்தான்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட சகுனி ஒரு யாசகனே வென்றிருக்கிறான்.நாமும் வெல்லலாம் என பொறி தட்டி சூதாட்டத்தை தருமரை தோற்கடிக்க தேர்ந்தெடுத்தான்.
-படித்தது.
No comments:
Post a Comment