Wednesday, 14 September 2022

திருமூலர்


யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு
ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு
இன்னுரை தானே.

இறைவனை ஒரு பச்சிலை கொண்டு பூஜை செய்யுங்கள்... பசுவிற்கு ஒரு வாயளவு புல், உணவு கொடுங்கள்... சாப்பிடும் போது, ஒரே ஒரு கைப்பிடி
எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள்... பிறரிடம் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்... இது எல்லோரும் செய்யக்கூடிய மிக எளிய வழிபாடு

-திருமூலர்

No comments:

Post a Comment