Saturday, 3 September 2022

மனுஷ்யபுத்திரன்

'முன்பெல்லாம் 
எல்லாவற்றையும் சொல்வாய்
இப்போது ஏன்
எதுவுமே சொல்வதில்லை?'

'சொல்லக்கூடாதென்று ஏதுமில்லை
சொல்லத் தெரியாமலும்  இல்லை
சொல்லத் தோன்றவில்லை'

ஒருவரை இழப்பதைக்காட்டிலும் அவலமானது
ஒருவரிடம் நம் இடத்தை இழப்பது

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment