ஈகோ என்பது என்ன? நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு அடையாளம்.நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் கதைகள். எல்லாவற்றையும் பற்றியும் தீர்ப்பளிக்கும் ஒரு அதிகாரம். ஈகோவாய்ப் பிரதானப்படுத்தி செயல்படுகிற போது" நமக்கு என்ன கிடைக்கும்" என்று நினைக்கிறோம் தவிர "என்ன கொடுக்கப் போகிறோம்"என்று நாம் நினைப்பதில்லை.
ஈகோவை கடந்த நிலையில் மனநிம்மதி காண மூன்று வழிகள் உள்ளன. 1 எல்லாவற்றையுமே நம்மை பார்த்து சொல்லப்பட்டவை என்று நினைத்து காயம் படாமல் இருக்க வேண்டும்.2 மன்னிக்கும் கலையை கற்றுக் கொள்ளுங்கள் 3 நம்மைச் சுற்றி உள்ளவர்களை அவர்களது குறைகளோடு ஏற்றுக் கொள்ளுங்கள். மன அமைதியோடுவாழுங்கள்.
-இந்திரன்
No comments:
Post a Comment