Sunday, 18 September 2022

கல்யாண்ஜி


நான் இன்று மரங்களை அல்ல, நிழல்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

பார்ப்பதற்கு, நிழல்கள் தன்னிடம் ஏராளம் வைத்திருக்கின்றன.

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment