Thursday, 22 September 2022

அசோகமித்திரன்


அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது.

சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது.

ஆனால் சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன் 
நீடித்து நிலைத்துவிடுகிறது.

-அசோகமித்திரன்

No comments:

Post a Comment