இந்தியாவில் பொதுவாக நினைவு நாணயங்களே வெளியிடப்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் நினைவு பணத்தாளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
அது 1969ஆம் ஆண்டு. காந்தியடிகளின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டதுதான் அது.
1969 முதல் 1970 வரை வெளிவந்த இந்த பணத்தாள்களில் அப்போது கவர்னராக இருந்த ஜா அல்லது அதார்கர் ஆகிய கையொப்பங்கள் இருந்தது.
ரூ 2, ரூ 5 , ரூ 10 மற்றும் ரூ 100 பணத்தாள்களில் புத்தகம் படிக்கும் நிலையில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட, அந்த வரிசை வெளியீட்டில் என்னிடம் ரூ 5 , இல்லை.
+++
No comments:
Post a Comment