மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக ஒரு மருந்துக்கடைக்கு சென்றேன். 235டாலருக்கு மருந்து வாங்கியிருந்தேன்.பில் போடும் மூதாட்டி நூறு டாலர்களுக்கு மேல் வாங்கினால் 20%கழிவு என்றார்.எனக்கு புரியவில்லை. அவரே பில்லை இரண்டாக பிரித்து 20டாலர் கழிவு கொடுத்தார்.
வீடைபெறும்போது கேட்டேன். நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்?கம்பெனிக்காகவா, வாடிக்கையாளருக்காகவா என்றேன்
அவர் சொன்னார் 'கடவுளுக்காக'
-அ.முத்துலிங்கம்
No comments:
Post a Comment