Wednesday, 7 September 2022

ந.முத்துசாமி

இதை, இப்படி எழுதியிருக்கலாம்; அதை அப்படிச் சொல்லியிருக்கலாம் என்று படைப்பாளிக்கு யோசனை சொல்கிற துணிச்சலை, ஒரு படைப்பு, எத்தருணத்திலும் வாசகனுக்குத் தரக்கூடாது.

-ந.முத்துசாமி

No comments:

Post a Comment