Thursday, 16 March 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது . ஆணோ பெண்ணோ கிடைத்தவைகளில் திருப்திப்படுதல் என்பது இந்த வாழ்வை சுமையாகக் கடக்காமல் இருப்பதற்கான வழிகளில் ஒன்று....-சத்யா

No comments:

Post a Comment