Wednesday, 22 March 2023

சு.வெ


பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக் கொள்ள மாட்டாள். அவள் சிக்கிகொள்வது அவளிடம் மட்டும்தான்.. விடுவிக்கும் ஆற்றலும் அவளிடமே உள்ளது.

நீலம் என்பது வானத்தின் விதியல்ல இயல்பு.விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும்.இயல்பாக இருந்தால்?"

-சு.வெ
(வேள்பாரி)

No comments:

Post a Comment