Saturday, 4 March 2023

மனிதர்கள் கூட்டுசேரும்போது ஆபத்தானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் தன்மீது அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கூட நிற்பவன் பெரிய தைரியசாலி என்று பரஸ்பரம் நம்புகிறார்கள். யாருக்கேனும் ஒன்று கிடைத்ததும் மற்றவர்கள் ஓடி விடுவதற்கான காரணமே இதுதான்.— திருடன் மணியன்பிள்ளை

No comments:

Post a Comment