நொந்தாரையும் நொந்து வெந்தாரையும் பார்த்து..
'வாழ்க்கை'யின் முதல் எழுத்து அழைக்கிறது 'வா' என்று.
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் 'வாழ்'
எதை நம்பி வாழ்கிறது நான்காம் எழுத்து 'கை'
கைகொண்டு உழைத்தாலும் காக்க வேண்டியது 1,2,4=வாக்கை
இதை உள்வாங்கினால் 'வாகை'
-வாலி
No comments:
Post a Comment