கோலப்பொடி
Saturday, 4 March 2023
இறையன்பு
ஓய்வு என்பது உழைக்காமல் இருப்பது இல்லை.மாறாக, நம் விருப்பத்திற்கேற்ப உழைப்பது. நாம் உழைக்கின்ற களத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. நமக்கு நாமே எஜமானர்களாக மாறிக் கொள்ள அனுமதிக்கும் சுதந்திரமே ஓய்வு
-இறையன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment