Wednesday, 1 March 2023

பெரியார்


இவனுக்கு முன் பிறந்த மற்ற 
எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அவர் பணக்காரர் அதனால் மதிக்கப்படுகிறார். அப்படியானால் நாமும் பணம் சேர்த்தால் நம்மையும் ரொம்ப பேர் மதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். டி.கே சண்முகம் அவர்கள் ஏழைக்கு ஏது இன்பம் என்ற ஒரு பாட்டில் ''கையில் காசிருந்தால் ஒரு கருங்குரங்கையும் காமன்' என்று சொல்லுவார்கள். முன்னோர்கள் எதை செய்தார்களோ அதை பின்பற்றி மற்றவர்களும் செய்கின்றார்கள்...

-பெரியாரின் உரை ஒன்றில்

No comments:

Post a Comment