“நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது...”-ஜெயமோகன்
No comments:
Post a Comment