Tuesday, 21 January 2025

தருணங்களின் நினைவாகத்தான் மனிதர்களை வாழ்நாளெல்லாம் நேசிக்கிறோம். எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிற அளவுக்கு உண்மையில் எந்த மனிதனும் தகுதியானவன் இல்லை. நேசிப்பது என்பது அன்றன்றைக்கு இருக்கிற குறைகளுக்குத் தகுந்தார்போல் அன்பை இட்டுச் சமன் செய்யும் மனதின் கனிவு.—சேரவஞ்சி

No comments:

Post a Comment