இப்போது தான்
அழகாய் தெரிகிறது
குப்பைத்தொட்டியில்
என் கவிதைகள்....
நீ கிழித்து போட்டபின்.
_புதன்
நீரூற்றி நகத்தை வளர்ப்பதில்லை-இன்ப நினைவுகளும் பிறர் சொல்லி பிறப்பதில்லை
#சுரதா
தனிமையின் கதையில் மாயமில்லை
தனிமைதான் ஒரு பெரும் மாயம்
-தேவதேவன்
: சாவு-கொடூரமானது
இறந்தவருக்கு அது ஒன்றுமில்லை.
இருப்பவர்களுக்கு அதுதான் சாவு
-கந்தர்வன்
ஒரு புத்தகத்தின் முன்னுரை என்பது
சாம்பாரில் உப்பிருக்கானு சாப்பிடும்முன் விரலில் நக்கிப்பார்ப்பது போல
No comments:
Post a Comment