Sunday, 10 December 2017

மணி

வலிக்கும் வேதனைக்கும் கண்ணீரை கொண்டு வரும் பலம் என்றைக்கும் இருந்ததில்லை.ரோசத்திற்கு மட்டும்தான் கண்ணீர் இறங்கி வரும்
- காவல் கோட்டம்

ஆனந்தக் கண்ணீர் என்பது அசைவம் சாப்பிடும்போது வருவது.."!

No comments:

Post a Comment